ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது கே.எல்.சி.சி மேல் விமானங்கள் பறக்க தடை இல்லை: CAAM தகவல்
ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது கே.எல்.சி.சி மேல் விமானங்கள் பறக்க தடை இல்லை: CAAM தகவல்
கோலாலம்பூர்:
ஆசியான் உச்சநிலை மாநாட்டின் போது கே.எல்.சி.சி மேல் விமானங்கள் பறக்க தடை இல்லை என்று மலேசிய வான் போக்குவரத்து ஆணையம் CAAM தெரிவித்தது.
எந்தவொரு அறிவிப்பாக இருந்தாலும் AERONAUTICAL INFORMATION PUBLICATIONS பிரிவு மூலமாக தெரியபடுத்தப்படும் என்று CAAM தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் நோரஸ்மான் மஹ்முத் கூறினார்
மேலும், KLCC வட்டாரத்தில் ட்ரோன்கள் பறக்கவும் அனுமதி வழங்கப்படுவதாக CAAM தரப்பு தெரிவித்தது.
ஆசியான் உச்சநிலை மாநாடு மே மாத இறுதியில் நடைபெறவுள்ளது.
-மவித்திரன்

